போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்ற யாழ் யுவதி கைது
டிக்கெட் கவுண்டருக்கு (கருமபீடம்) அவர் வந்தபோது அவரது கனேடிய கடவுச்சீட்டை சந்தேகித்த விமான அதிகாரிகள் மேலதிக விசாரணைக்காக ஆவணங்களை விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் கனேடிய கடவுச்சீட்டு உள்ளிட்ட பிற ஆவணங்கள் தொழில்நுட்ப பரிசோதனைக்கு அதிகாரிகள் உட்படுத்தியதுடன், இது குறித்து யுவதியிடம் கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்ற யாழ் யுவதி கைது
Reviewed by Author
on
December 25, 2020
Rating:

No comments:
Post a Comment