காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு
மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு கொவிட் நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மருத்துவர்களின் குறிப்பேட்டின்படி குருதியின் அளவு அரைவாசியாகக் குறைந்ததால் அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அவரது இறப்புத் தொடர்பில் பிரேத பரிசோதனை செய்வதா? அல்லது பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னர் பிரேத பரிசோதனையைச் செய்வதா? என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு
Reviewed by Author
on
December 01, 2020
Rating:

No comments:
Post a Comment