கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கியது திருகோணமலை நகரம்
குறித்த பரிசோதனையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மத்திய வீதி ஆனது மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து சம்பத் வங்கி சந்தி வரை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக குறித்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் முடக்கப்படாத பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கியது திருகோணமலை நகரம்
Reviewed by Author
on
January 02, 2021
Rating:

No comments:
Post a Comment