புதிய வகை கொரோனா தொற்றுக்குள்ளானோர் வசிக்கும் பகுதிகளில் பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை
புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலமையின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்புடன் நடந்துகொள்வது அவசியம் என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ், கொழும்பு, அவிசாவளை, வவுனியா மற்றும் பியகம ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர கடந்த வாரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வகை கொரோனா தொற்றுக்குள்ளானோர் வசிக்கும் பகுதிகளில் பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை
Reviewed by Author
on
February 15, 2021
Rating:

No comments:
Post a Comment