தேயிலை தொழிற்சாலை கூரையில் திருத்தப்பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளி கீழே வீழ்ந்து உயிரிழப்பு
சம்பவத்தில் காயமடைந்தவர் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதான தோட்டத்தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.
தேயிலை தொழிற்சாலை கூரையில் திருத்தப்பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளி கீழே வீழ்ந்து உயிரிழப்பு
Reviewed by Author
on
March 10, 2021
Rating:

No comments:
Post a Comment