விபத்தில் 9 வயது சிறுமி பலி
குறித்த சிறுமி பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்குச் சென்று வீடு திரும்பும் வேளையில் எதிரே வந்த லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பபட்டுள்ளது.
கிண்ணியா காக்காமுனையைச் சேர்ந்த லொறிச் சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 9 வயது சிறுமி பலி
Reviewed by Author
on
April 26, 2021
Rating:
Reviewed by Author
on
April 26, 2021
Rating:


No comments:
Post a Comment