ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு சகல கிறிஸ்தவ தோவலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு!
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையின் பல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 500 பேர் வரையில் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு சகல கிறிஸ்தவ தோவலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு!
Reviewed by Author
on
April 03, 2021
Rating:

No comments:
Post a Comment