கோர விபத்தில் 25 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பலி!
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மற்றைய நபர் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
யடியாந்தோட்டை, மல்லகொட பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய கசுன் பண்டார மற்றும் மீகொட பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய பிரபோத மதுஷான் என்ற இளைஞர்கள் இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கோர விபத்தில் 25 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பலி!
Reviewed by Author
on
April 02, 2021
Rating:

No comments:
Post a Comment