குளத்தில் மூழ்கிய 15 வயது சிறுவன்
கொரன்டிக்குளத்தில் இன்று (02) மதியம் நால்வர் குளிக்க சென்று நீராடிக் கொண்டிருக்கையிலே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
குளத்து நீரிழ் மூழ்கி காணாமல் போன சிறுவனை மீட்கும் நடடிக்கையிலே பிரதேச மக்களும் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
குளத்தில் மூழ்கிய 15 வயது சிறுவன்
Reviewed by Author
on
April 02, 2021
Rating:

No comments:
Post a Comment