இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் பலி
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது.
கட்டுகஸ்தொட பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும், எஹலியகொடை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் பலி
Reviewed by Author
on
April 01, 2021
Rating:

No comments:
Post a Comment