கொரோனா மரணங்கள் 575 ஆக அதிகரிப்பு
அதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டில் 93,128 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 89,701 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
2 ,852 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா மரணங்கள் 575 ஆக அதிகரிப்பு
Reviewed by Author
on
April 03, 2021
Rating:

No comments:
Post a Comment