தலைவர் பிரபாகரன் படம் பொறித்த ரீசேர்ட் அணிந்தபடி இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய தமிழக இளைஞன்!
அவர்களை கடற்படையினர் சுற்றிவளைத்தனர்.
தற்போதைய கொரோனா அச்சம் காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யாமல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையையே கடற்படையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன்படி, வியாழக்கிழமை ஊடுருவிய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்யாமல், இலங்கை கடற்பரப்பை விட்டு வெளியேற்றியது.
தலைவர் பிரபாகரன் படம் பொறித்த ரீசேர்ட் அணிந்தபடி இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய தமிழக இளைஞன்!
Reviewed by Author
on
May 10, 2021
Rating:

No comments:
Post a Comment