அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பு துறைமுகத்துக்கு வந்த ஒரு கப்பலில் இரசாயனக் கசிவு

இந்தியாவின் முந்ரா துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த சீஸ்பாம் லாகூர் கப்பலில் தலா 40 கிலோ நைத்திரிக் அமிலம் 650 கொள்கலன்களில் இருந்தன. முந்ரா துறைமுகத்தை விட்டு வெளியேறிய ஆறு மணி நேரத்தின் பின் கப்பலின் மாலுமி அநேக பரல்களில் நைத்திரிக் அமிலம் கசிவதை அவதானித்துள்ளார். 

 இது தொடர்பில் கொழும்பு துறைமுக அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு அவரது தலைமையில் சேதமடைந்த பரல்கள் பாதுகாப்பாக மாற்றப்பட்டதாக அறியவருகிறது.

கொழும்பு துறைமுகத்துக்கு வந்த ஒரு கப்பலில் இரசாயனக் கசிவு Reviewed by Author on July 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.