பாடசாலைகளை ஆரம்பிக்கத் தயார்; சுகாதார பிரிவின் ஆலோசனைக்காகக் காத்திருக்கிறோம் – கல்வி அமைச்சின் செயலாளர்
அதன்படி பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான திட்டத்தை இந்தக் கலந்துரையாடலின் பிறகு கல்வி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் கடந்த காலத்தில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பாடசாலை நடத்திய முறை இந்த நாட்களில் மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 88 வீதமான ஆசிரியர்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை ஆரம்பிக்கத் தயார்; சுகாதார பிரிவின் ஆலோசனைக்காகக் காத்திருக்கிறோம் – கல்வி அமைச்சின் செயலாளர்
Reviewed by Author
on
September 07, 2021
Rating:

No comments:
Post a Comment