கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியிருந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிப்பு
குறித்த 50 மில்லியன் அமெரிக்க டொலர் 2 அரச வங்கிகள் ஊடாக இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொழும்புத் துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்க இதற்கு மேலதிகமாக அதிக பணம் தேவைப் பட்டால் இலங்கை மத்திய வங்கி அதனை வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய வங்கி யின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித் துள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியிருந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிப்பு
Reviewed by Author
on
September 29, 2021
Rating:

No comments:
Post a Comment