அண்மைய செய்திகள்

recent
-

இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எவர் ஏஸ்(EVER ACE) தனது பயண வழியில் இன்று(5) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. எவர்கிரீன் நிறுவனத்தின் எவர் ஏஸ் கப்பலானது 400 மீற்றர் நீளமும் 61.5மீற்றர் அகலமும் கொண்டது. இந்தக் கப்பல் சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் என்ற கொரிய கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டதாகும்.

இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்! Reviewed by Author on October 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.