கொலையில் முடிந்த இரு குழுக்கள் இடையிலான மோதல்
குடும்பத் தகராறு காரணமாகவே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 25 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (30) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
கொலையில் முடிந்த இரு குழுக்கள் இடையிலான மோதல்
Reviewed by Author
on
November 30, 2021
Rating:
No comments:
Post a Comment