பருத்தித்துறையில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி - இருவர் படு காயம்!
எதிர் எதிரே பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பருத்தித்துறையில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி - இருவர் படு காயம்!
Reviewed by Author
on
November 22, 2021
Rating:
No comments:
Post a Comment