சாதாரண பெரும்பான்மையையும் இழக்கிறது அரசு! டக்ளஸ், பிள்ளையான், ஜீவன் கைவிரித்தால் ஆப்பு!! இடைக்கால அரசு அமையும் சாத்தியம்!!
சாதாரண பெரும்பான்மையையும் இழக்கிறது அரசு! டக்ளஸ், பிள்ளையான், ஜீவன் கைவிரித்தால் ஆப்பு!! இடைக்கால அரசு அமையும் சாத்தியம்!!
பங்காளிகளின் வெளியேற்றம், இராஜாங்க அமைச்சர்களின் இராஜினாமா, ஆளுங்கட்சியினரின் அதிருப்தி ஆகியவற்றுக்கு மத்தியில் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் வசம் -
அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள ஏழு பேர் தயார் நிலையில் இருக்கின்றனர்.
1. சுசில் பிரேமஜயந்த
2. விஜயதாச ராஜபக்ச
3. சந்திம வீரக்கொடி
4. விதுர விக்ரமநாயக்க
5. பிரேமநாத் சீ தொலவத்த
6. நிமல் லான்சா
7. ரொஷான் ரணசிங்க
தேசிய சுதந்திர முன்னணி - 06
ஜனநாயக இடதுசாரி முன்னணி - 02
பிவிதுரு ஹெல உறுமய - 01
கம்யூனிஸ் கட்சி - 01
லங்கா சமசமாஜக்கட்சி - 01 (தேசியப்பட்டியல்)
‘யுதுகம’ - 01 ஆகியன அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டில் உள்ளன.
எமது மக்கள் சக்தி - 01
தேசிய காங்கிரஸ் - 01 என்பவனும் 11 கட்சிகளின் கூட்டணியில் உள்ளன. 119 -2 = 117 ( அரசு வசம் தற்போது உள்ள ஆசனங்கள்) எனவேதான், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் தற்போது 117 ஆசனங்களே உள்ளன என்று மேலே குறிக்கப்பட்டுள்ளது.
சாதாரண பெரும்பான்மையையும் இழக்கிறது அரசு! டக்ளஸ், பிள்ளையான், ஜீவன் கைவிரித்தால் ஆப்பு!! இடைக்கால அரசு அமையும் சாத்தியம்!!
Reviewed by Author
on
April 03, 2022
Rating:
Reviewed by Author
on
April 03, 2022
Rating:


No comments:
Post a Comment