நீண்ட விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்!
இதேவேளை, தென் மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஜூலை 29 ஆம் திகதி வரை வாரத்தின் ஐந்து நாட்களும் இயங்கும் என தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சிரமம் காரணமாக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைகளக்கு சமூகமளிக்க முடியாவிட்டால், முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தென் மாகாண கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
நீண்ட விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்!
Reviewed by Author
on
July 25, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment