அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய தினமும் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு

இன்றைய தினமும் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும், பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

 M, N, O, X, Y, Z வலயங்களில் அதிகாலை 5.30 முதல் காலை 8.30 வரை 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வணிக வலயங்களில் காலை 6 மணி முதல் காலை 8.30 வரை இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இன்றைய தினமும் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு Reviewed by Author on August 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.