யாழில் 11 வயது மகளை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுத்திய தாய்!
சிறுமி யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, அவரை சிறுவர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சிறுமியின் பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
யாழில் 11 வயது மகளை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுத்திய தாய்!
Reviewed by Author
on
September 22, 2022
Rating:

No comments:
Post a Comment