பாரியளவில் கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பில் அம்பலம்
இதனைத்தவிர 10 மடிக்கணினிகள், 520 கைக்கடிகாரங்கள், 3 தொலைக்காட்சிகள், 1 பியானோ, 1 கிட்டார் மற்றும் கைக்குண்டு ஆகியன சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரியளவில் கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பில் அம்பலம்
Reviewed by Author
on
September 18, 2022
Rating:
-468535.jpg)
No comments:
Post a Comment