கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி மன்னாரில் 57 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
இளைஞர்கள், பொது மக்கள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்
குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி மன்னாரில் 57 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
Reviewed by Author
on
September 26, 2022
Rating:

No comments:
Post a Comment