அண்மைய செய்திகள்

recent
-

நாளாந்த மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நேரிடும் – இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளது. இதனால் நாளாந்த மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நேரிடும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் பிறப்பாக்கிகளில் ஒரு மின் பிறப்பாக்கி திருத்தப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 900 மெகாவாட் மின்சாரத்தை விநியோகித்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில், தற்போது 300 மெகாவாட் மின்சாரத்தை பிறப்பிக்கும் ஒரு மின் பிறப்பாக்கி மாத்திரமே செயற்படுகின்றது.

நாளாந்த மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நேரிடும் – இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு Reviewed by Author on September 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.