உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்
2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 28ஆம் திகதி வௌியிடப்பட்டது.
இந்த பரீட்சையில் 272,682 பேர் தோற்றியதுடன் அதில் 171,497 பரீட்சாத்திகள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றனர்.
உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்
Reviewed by Author
on
September 15, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment