கொள்ளையர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு - இளைஞன் பலி
இதனையடுத்து பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
மற்றைய நபரும் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொள்ளையர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு - இளைஞன் பலி
Reviewed by Author
on
October 23, 2022
Rating:

No comments:
Post a Comment