கம்பஹா பகுதியில் துப்பாக்கிச் சூடு - பெண் ஒருவர் பலி!
இதன்போது பொலிஸாரின் இலக்கு தவறி பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 29 வயதுடைய பெண்ணின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தங்ஹோவிட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
.
.
கம்பஹா பகுதியில் துப்பாக்கிச் சூடு - பெண் ஒருவர் பலி!
Reviewed by Author
on
October 02, 2022
Rating:

No comments:
Post a Comment