சீனா உள்ளூர் விவசாயிகளுக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசலை வழங்குகிறது
நவம்பர் மற்றும் டிசம்பருக்கு இடையில் டீசல் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது விரைவில் தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் சீன அரசாங்கம் அவசரகால மனிதாபிமான நன்கொடையாக 5,500 மெட்ரிக் தொன் அரிசி மற்றும் ரூ.3 பில்லியன் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், உள்ளூர் அரசாங்கங்கள், நிறுவனங்கள், விகாரைகள் மற்றும் சமூக குழுக்கள் மூலமாக சீனா இலங்கைக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
சீனா உள்ளூர் விவசாயிகளுக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசலை வழங்குகிறது
Reviewed by Author
on
November 02, 2022
Rating:

No comments:
Post a Comment