யாழில் பிரபல சைவ உணவகத்தில் வடையில் காணப்பட்ட கரப்பான் பூச்சி!
பொது சுகாதார பரிசோதகரின் பரிசோதனையில் அங்கும் குறைபாடுகள் இனங்காணப்பட்டது.
இதனையடுத்து தனித்தனியாக உணவகத்திற்கும், சமையற்கூடத்திற்கும் எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் 06.12.2022 அன்று பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் ஆல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து உணவகத்தினையும் சமையற்கூடத்தினையும் வழக்கு நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படும் வரை சீல் வைத்து மூடுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது
யாழில் பிரபல சைவ உணவகத்தில் வடையில் காணப்பட்ட கரப்பான் பூச்சி!
Reviewed by Author
on
January 16, 2023
Rating:

No comments:
Post a Comment