விவசாய அமைச்சு விசேட புலனாய்வு பிரிவை அமைக்கிறது
அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் உட்பட அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்ட சில முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான பிரிவு இல்லாதது மிகவும் கவலைக்குரியது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, இதற்கு மாற்றாக அமைச்சில் தற்போது மேலதிக செயலாளர் மற்றும் தேவையான பணியாளர்களை நியமித்து பிரிவை நிறுவுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
விவசாய அமைச்சு விசேட புலனாய்வு பிரிவை அமைக்கிறது
Reviewed by Author
on
February 27, 2023
Rating:

No comments:
Post a Comment