மன்னார் ரோட்டரி கழகத்தின் மனிதநேயச் செயல்.
குறித்த வீட்டின் வேலைகள் நிறைவு செய்ததை மன்னார் ரோட்டரி கழகத்தின் தலைவர் ரொபின் மற்றும் உறுப்பினர் தனேஸ் ஆகியோர் சென்று பார்வையிட்டு குறித்த குடும்பத்தினருடன் கலந்துரையாடியிருந்தனர்.
இதற்கான நிதியினை நோர்வேயில் வசிக்கும் ஜீவகாந்த என்பவர் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் ரோட்டரி கழகத்தின் மனிதநேயச் செயல்.
Reviewed by Author
on
March 03, 2023
Rating:

No comments:
Post a Comment