மன்னாரில் தைப்பொங்கல் கொண்டாட தயாராகும் மக்கள்
தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாளை (15.01.2024) கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, இலங்கை முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் சந்தைகளில் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
வரி அதிகரிப்புக் காரணமாக விலை ஏற்றம், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்திருந்தததை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக, பொங்கல் பானை வியாபாரிகள், வெடி விற்பனையாளர்கள் சந்தையில் குவிந்து வருகின்றனர்.
மன்னாரில் தைப்பொங்கல் கொண்டாட தயாராகும் மக்கள்
Reviewed by வன்னி
on
January 14, 2024
Rating:

No comments:
Post a Comment