அண்மைய செய்திகள்

recent
-

'டிட்வா' புயல் திருகோணமலைக்கு தெற்கே 50 கி.மீ. தொலைவில்

 மட்டக்களப்பிலிருந்து 20 கி.மீ. தென்மேற்கில் நகர்ந்த 'டிட்வா' புயல் தற்போது திருகோணமலையிலிருந்து 50 கி.மீ. தெற்கே மையம் கொண்டுள்ளது. 


இது குறித்து இன்று (28) அதிகாலை 5.00 மணிக்கு அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம், இந்த அமைப்பானது வடக்கு சாய்வாக வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.



'டிட்வா' புயல் திருகோணமலைக்கு தெற்கே 50 கி.மீ. தொலைவில் Reviewed by Vijithan on November 28, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.