அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தின் பெருநிலப்பரப்பையும் மன்னார் தீவையும் இணைக்கும் புதிய பாலம் இன்று ஜனாதிபதியால் திறப்பு

மன்னார் மாவட்டத்தின் பெருநிலப்பரப்பையும் மன்னார் தீவையும் இணைக்கும் வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில்அமைச்சர் றிஷாட் பதியுதீன், மன்னார் அரச அதிபர் நீக்கிலாப்பிள்ளை மற்றும் அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வாசிக்க
மன்னார் மாவட்டத்தின் பெருநிலப்பரப்பையும் மன்னார் தீவையும் இணைக்கும் புதிய பாலம் இன்று ஜனாதிபதியால் திறப்பு Reviewed by NEWMANNAR on March 19, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.