அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சுழற்காற்று வீசியதால் வீட்டுக்கூரைகள் சேதம் _


மன்னாரில் நேற்று அதிகாலை வீசிய திடீர் சுழற் காற்றினால் மாவட்டத்தில் பல பாகங்களில் வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதோடு மரங்கள் பல முறிந்துள்ளன.
சுழல்காற்று வீசியபோது பல இடங்களில் உள்ள தென்னை, ,வாழை மரங்கள் சரிந்து விழுந்தன. இதனைத் தொடர்ந்து கடும் மழை பெய்தது.
மன்னாரில் சுழற்காற்று வீசியதால் வீட்டுக்கூரைகள் சேதம் _ Reviewed by NEWMANNAR on May 21, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.