வட்டக்கண்டல் மற்றும் அதனை அண்டிய கிராம வறிய மாணவர்களுக்கான மாலை நேர ஊக்குவிப்பு வகுப்புக்கள்
கலாநிதி சிவஸ்ரீ. சபா மனோகரக்குருக்கள் ஐயா அவர்களின் நற்பணிமன்றத்தினால் கடந்த 05.05.2012 அன்று வட்டக்கண்டல் மற்றும் அதனை அண்டிய கிராம வறிய மாணவர்களுக்கான மாலை நேர ஊக்குவிப்பு வகுப்புக்கள் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆண்டு 01 – ஆண்டு 06 வரை மாணவர்கள் பயன்பெறுவர்.
தலைவர்;
பிரம்மஸ்ரீ மனோ பூ. ஐங்கர சர்மா
ஆண்டு 01 – ஆண்டு 06 வரை மாணவர்கள் பயன்பெறுவர்.
தலைவர்;
பிரம்மஸ்ரீ மனோ பூ. ஐங்கர சர்மா
வட்டக்கண்டல் மற்றும் அதனை அண்டிய கிராம வறிய மாணவர்களுக்கான மாலை நேர ஊக்குவிப்பு வகுப்புக்கள்
Reviewed by NEWMANNAR
on
June 11, 2012
Rating:

No comments:
Post a Comment