அண்மைய செய்திகள்

recent
-

தழல் இலக்கிய வட்டத்தின் மாதாந்த முழுமதித் தின இலக்கியக் கருத்தாடல் - 01.08.2012

மாதந்தோறும் முழுமதித் தினத்திலே நடைபெற்றுவரும் தழல் இலக்கிய வட்டத்தின் இலக்கிய ஒன்றுகூடல் இம்மாதமும்  இல.116/3, புனித சூசையப்பர் வீதி, பெட்டா, மன்னாரில் உள்ள கலையருவி மண்டபத்தில் 01.08.2012 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.  இவ்வொன்றுகூடலில் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு தங்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.



இம்மாத நிகழ்வுகளின்…


Ø முதன்மை விருந்தினர்: தொழிலதிபர் திரு.எஸ்.ஏ.மிராண்டா


Ø சிறப்பு விருந்தினர்:  திரு.சி.கா.செந்திவேல்
                             பொதுச் செயலாளர்
                            புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி


Ø கௌரவ விருந்தினர்:  திரு.தெ.மதுசூதனன்
                                                       ஆசிரியர்
                                                       ‘ஆசிரியம்’ கல்வி இதழ்


 இம்மாதச் சிறப்புரைகள்:


Ø “இலங்கைத் தமிழர்களும் அவர்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளும்”
                               திரு.சி.கா.செந்திவேல்
                              பொதுச் செயலாளர;,
                               புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி


Ø “ ‘ஆசிரியம்’ கல்வி இதழ் - ஒரு நோக்கு”
                              திரு.தெ.மதுசூதனன்
                               ஆசிரியர்
                               ‘ஆசிரியம்’ கல்வி இதழ்



காலம்: 01.08.2012 (புதன்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி
இடம்: கலை அருவி, இல.116/3, புனித சூசையப்பர் வீதி, பெட்டா, மன்னார்.


மன்னார் அமுதன்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளார்
தழல் இலக்கிய வட்டம்
தழல் இலக்கிய வட்டத்தின் மாதாந்த முழுமதித் தின இலக்கியக் கருத்தாடல் - 01.08.2012 Reviewed by NEWMANNAR on July 26, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.