கள்ளியடியில் வயோதிப குடும்பத்தினர் மீது தாக்குதல்-10 பவுண் தங்க நகைகள் கொள்ளை.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கள்ளியடி கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை(31-12-2012) இரவு உள் நுழைந்த மர்ம நபர்கள் குறித்த வீட்டில் இருந்த வயோதிப தம்பதியினரை கண்மூடித்தனமாக தாக்கிய நிலையில் சுமார் 10 பவுண் தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளதாக இலுப்பக்கடவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க
மேலும் வாசிக்க
கள்ளியடியில் வயோதிப குடும்பத்தினர் மீது தாக்குதல்-10 பவுண் தங்க நகைகள் கொள்ளை.
Reviewed by NEWMANNAR
on
January 01, 2013
Rating:

No comments:
Post a Comment