அண்மைய செய்திகள்

recent
-

கள்ளியடியில் வயோதிப குடும்பத்தினர் மீது தாக்குதல்-10 பவுண் தங்க நகைகள் கொள்ளை.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கள்ளியடி கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை(31-12-2012) இரவு உள் நுழைந்த மர்ம நபர்கள் குறித்த வீட்டில் இருந்த வயோதிப தம்பதியினரை கண்மூடித்தனமாக தாக்கிய நிலையில் சுமார் 10 பவுண் தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளதாக இலுப்பக்கடவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்  வாசிக்க 

கள்ளியடியில் வயோதிப குடும்பத்தினர் மீது தாக்குதல்-10 பவுண் தங்க நகைகள் கொள்ளை. Reviewed by NEWMANNAR on January 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.