அண்மைய செய்திகள்

recent
-

எரிசக்தி தேவையை மாற்று சக்திகளின் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை

இலங்கையின் எரிசக்தி தேவையின் இருபது வீதத்தினை மாற்றுச் சக்திகளின் மூலம் பூர்த்தி செய்வதற்கு சுற்றாடல் மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


 சூரிய சக்தி, காற்றலை சக்தி மற்றும் உயிர் வாயு மூலம் எரிசக்தி உற்பத்தியை மேற்கொள்வதற்கு எதிர்ப்பார்க்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் டி.எம்.யு.டி.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

 எரிபொருள் பாவனை மூலம் எரிசக்தி உற்பத்தியை குறைத்து எதிர்வரும் காலங்களில் வளி மாசடைவதை குறைப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெருமளவிலான அந்நிய செலாவணியை மாற்றுச் சக்தி பயன்பாட்டின் மூலம் குறைக்க முடியுமெனவும் அமைச்சின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிசக்தி தேவையை மாற்று சக்திகளின் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை Reviewed by Admin on April 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.