இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு எதிராக மாநாடு: பொது பல சேனா அறிவிப்பு
கிறிஸ்தவ தலையீடுகளிலிருந்து மன்னார் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும், மன்னார் பேராயரின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது அமைப்பிற்கு ஆதரவளிப்பதாகவும் விரைவில் இம்மாநாடு நடத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு எதிராக மாநாடு: பொது பல சேனா அறிவிப்பு
Reviewed by Admin
on
May 25, 2013
Rating:

No comments:
Post a Comment