அண்மைய செய்திகள்

recent
-

உள, சமூக உத்தியோகஸ்தர்கள் 100பேர் பணிநீக்கம்?

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அவசர அழைப்பான 1929க்கு வரும் முறைப்பாடுகளை விசாசிப்பதற்கென நியமிக்கப்பட்ட உளசமூக உத்தியோகஸ்தர்களில் நூறு பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக நன்னடத்தை திணைக்களம் அச்சுறுத்தியதாக அதிகாரசபை தெரிவித்தது.


 மேற்படி விசாரணைக்காக புதிதாக நியமனம் பெற்றவர்களில் 100 பேரையே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்போவதாக நன்னடத்தை திணைக்களம் அச்சுறுத்தியதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாசபை குறிப்பிட்டது.

 அண்மைக்காலம் வரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு உள, சமூக உத்தியோகஸ்தர்களே இருந்தனர். இதனால் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் 3000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை ஆராயவும் விசாசணை மேற்கொள்ளவும் பிரச்சினையாக இருந்தது.


உள, சமூக உத்தியோகஸ்தர்கள் 100பேர் பணிநீக்கம்? Reviewed by Admin on July 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.