செப்ரெம்பரில் கிராம சேவகர் பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள்
8000 பரீட்சார்த்திகள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு அவர்களில் 4000 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
வடக்கு, மத்திய, வட மேல் மாகாணங்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னரே நடைபெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.
செப்ரெம்பரில் கிராம சேவகர் பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள்
Reviewed by Admin
on
August 24, 2013
Rating:

No comments:
Post a Comment