அண்மைய செய்திகள்

recent
-

செப்ரெம்பரில் கிராம சேவகர் பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள்

கிராம சேவகர் பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.வி.அபேகோன் தெரிவித்தார்.

8000 பரீட்சார்த்திகள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு அவர்களில் 4000 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

வடக்கு, மத்திய, வட மேல் மாகாணங்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னரே நடைபெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.


செப்ரெம்பரில் கிராம சேவகர் பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் Reviewed by Admin on August 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.