அண்மைய செய்திகள்

recent
-

ஏழாலையில் நாளை நடமாடும் சேவை

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடமாடும் சேவை ஏழாலை பகுதியில் நடைபெறவுள்ளது.

 இந்த நடமாடும் சேவை நாளை காலை 8.30 மணிக்கு ஏழாலை மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 இதில் பிறப்பு,இறப்பு மற்றும் திருமணப் பதிவு சான்றிதழ் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் இடம் பெறவள்ளன.

 ஜே/201 ஏழாலை மேற்கு, ஜே/202 ஏழாலை தென்மேற்கு, ஜே/203 ஏழாலை தெற்கு, ஜே/204 ஏழாலை கிழக்கு, ஜே/205 ஏழாலை வடக்கு, ஜே/206 ஏழாலை மத்தி ஆகிய பகுதிகளைச்சோந்த மக்கள் இந்த நடமாடும் சேவையில கலந்து கொள்ள முடியும். .


ஏழாலையில் நாளை நடமாடும் சேவை Reviewed by Admin on August 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.