அண்மைய செய்திகள்

recent
-

யாழ். பல்கலைக்கழகத்தில் ஒஸ்ரிய நாட்டுக் கலைஞரின் ஓவியக் கண்காட்சி

யாழ். பல்கலைக்கழகத்தில் ஒஸ்ரிய நாட்டுக் கலைஞரின் ஓவியக் கண்காட்சி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 ஒஸ்ரிய நாட்டு பெண் கலைஞரான அனாகோல் மன் என்பவரின் “பின்னல் ஓவியக் கண்காட்சி” இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் கலை வட்டம் ஆகியவற்றின் ஆதரவுடன் பல்கலைக்கழக புதிய கலைப்பீட கட்டிடத் தொகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

 நான்கு நாள் தொடர்ந்து நடைபெறும் “பின்னல்” கண்காட்சியை தினமும் 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் பார்வையிடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஒஸ்ரிய நாட்டுக் கலைஞரின் ஓவியக் கண்காட்சி Reviewed by Admin on August 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.