அண்மைய செய்திகள்

recent
-

செஞ்சோலை மாணவிகள் யாழ் விஜயம் (படங்கள்)

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் மேற்பார்வையின் கீழ் உள்ள செஞ்சோலை மற்றும் பாரதி இல்ல மாணவிகள், நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான சுற்றுலாவினை மேற்கொண்டிருந்தனர்.

 இதன்போது யாழில் பிரசித்தி பெற்ற ஆலயங்களான நல்லூர் கந்தன், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கும் மற்றும் யாழ். பொது நூலகம், யாழ். பல்கலைக்கழகம், யாழ்.

ஒல்லாந்தர் கோட்டை, பண்ணைக் கடற்கரை ஆகியவற்றையும் சிறுமிகள் சென்று பார்வையிட்டனர். இந்த சுற்றுலாவில் 180இற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




செஞ்சோலை மாணவிகள் யாழ் விஜயம் (படங்கள்) Reviewed by Admin on August 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.