மன்னார் புதைகுழி எலும்புக்கூடுகள் பக்க சார்பற்ற விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு
மன்னார் திருகேதீஸ்வரம் புதைகுழியில் மீட்கப்பட்ட 55 எலும்புக்கூடுகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்த வேண்டுமெனக்கோரி இவ்வாரம் மன்னாரில் மாபெரும் ஆர்பாட்டமொன்று நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட சிவில் அமைப்புக்களுடன் நாளை திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இதற்கான திகதி அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் புதைகுழி எலும்புக்கூடுகள் பக்க சார்பற்ற விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு
Reviewed by NEWMANNAR
on
February 02, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 02, 2014
Rating:

No comments:
Post a Comment