அண்மைய செய்திகள்

recent
-

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஊடகவியலாளர் சடலமாக மீட்பு

பத்தரமுல்ல, கெமுனு மாவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு உயிரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 வர்த்தக ஊடகவியலாளரான இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வீட்டார் இன்று (02) காலை வழிபாட்டுத்தலத்திற்கு சென்று திரும்பிய போது இவர் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டுள்ளனர்.

 திருமணமாகாத மெல் குணசேகர என்பவரே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஊடகவியலாளர் சடலமாக மீட்பு Reviewed by NEWMANNAR on February 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.