நாராயணசாமி இலங்கைக்கு கண்டனம்
மீனவர்கள் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்படும் நிலையில் மீனவர்கள் கைது செய்யப்படுவது கண்டனத்திற்குரியது என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
மீனவர்கள் கைது செய்யப்படுவது சுமூக தீர்வுக்கு முட்டுக்கட்டையாக அமையும்.
ஒரு புறம் மீனவர்களை கைது செய்யும் இலங்கை மறுபுறம் மீனவர்களை கைது செய்கிறது என மத்திய அமைச்சர் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
மீனவர்கள் கைது செய்யப்படுவது சுமூக தீர்வுக்கு முட்டுக்கட்டையாக அமையும்.
ஒரு புறம் மீனவர்களை கைது செய்யும் இலங்கை மறுபுறம் மீனவர்களை கைது செய்கிறது என மத்திய அமைச்சர் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
நாராயணசாமி இலங்கைக்கு கண்டனம்
Reviewed by Author
on
February 03, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment