அண்மைய செய்திகள்

recent
-

அகில இலங்கை இந்து மாமன்­றத்தின் நிதியுதவியில் கீரி­மலை சிவ ­பூ­மியில் யாத்­தி­ரிகர் விடுதி.

இந்து சமய நலன் விரும்­பி­களின் நிதி­யு­த­விக்­குட்­பட்ட அகில இலங்கை இந்து மாமன்­றத்தின் நிதி­யு­த­வி­யி­னாலும் பெரு­மு­யற்­சி­யி­னாலும் கீரி­மலை சிவ ­பூ­மியில் யாத்­தி­ரிகர் விடுதி உட்­பட இரு மாடி­களைக் கொண்ட மடம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. 

 இதன் மேல்­மாடி முழு­வ­தற்­கு­மான நிதி பங்­க­ளிப்பை இறை­சி­ரோ­ரத்­தினம் மனி­த­நே­ய­மா­மணி வி. கயி­லா­சப்­பிள்ளை மற்றும் திரு­மதி அபி­ராமி கயி­லா­சப்­பிள்ளை குடும்­பத்­தினர் வழங்­கி­யுள்­ளனர். 

 கீழ்­மா­டி­யி­லுள்ள அறைகள் ஒவ்­வொன்றும் ஒவ்­வொரு நலன்­வி­ரும்­பி­களால் நிறை­வேற்­றப்­பட்டு மிகுதி நிதிப்­பங்­க­ளிப்பு அகில இலங்கை இந்து மாமன்­றத்­தினால் நிறை­வேற்­றப்­பட்டும் உள்ள இக்­கட்­டி­டத்தின் திறப்­பு­விழா எதிர்­வரும் 30ஆம் திகதி அன்று காலை 9.30 மணி­ய­ளவில் நடை­பெறும். அன்­பர்கள் அடி­யார்கள் யாவரையும் இவ்வைப வத்தில் கலந்துகொள்ளும் படி அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகின்றது.
அகில இலங்கை இந்து மாமன்­றத்தின் நிதியுதவியில் கீரி­மலை சிவ ­பூ­மியில் யாத்­தி­ரிகர் விடுதி. Reviewed by NEWMANNAR on March 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.